-
உள்நாட்டு செய்திகள்
நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் அடையாள வேலை நிறுத்தம் !
சட்டவிரோத இடமாற்றங்களைக் கண்டித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் இன்றைய தினம் (2) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், காலை 8 முதல் நாளை (03)…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
CSK-வை அதிக முறை வென்ற அணிகள் !!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக போட்டியில் வெற்றிப் பெற்ற அணிகளின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணிக்கு எதிராக…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
நாவற்குழி பிக்கு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு, சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
வாகனப் பதிவு மோசடி, ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைது!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மிக (DMT) நீண்டகாலமாக நடைபெற்று வந்த வாகனப் பதிவு முறைகேடுகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். குறிப்பாக, சுங்கத்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை மறைத்தவருக்கு கடுங்காவல் தண்டணை !
சட்டவிரோதமான முறையில் 4 லீற்றர் பெற்ரோலைத் தனது கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், கொபைக்கனே பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 48 வயதுடைய பி.எம். லசந்த குமார பாலசூரிய…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
உயர்தரப் பரீட்சைகள் முடிவுகள் பற்றிய அறிவிப்பு !
கடந்த நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள், இடையில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மீண்டும் இடம்பெற்ற குறித்த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை,…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தர் !
யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திரு.வேல்நம்பி அவர்கள் நாளை (25) புதன்கிழமை பதவியேற்கவுள்ளார் ! இவர் தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமாவார்.…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்- ஈரானுக்கு டிரம்ப் 48 மணிநேர அவகாசம் !
ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல்கள் தடையின்றி பயணிப்பதை உறுதிப்படுத்தத் தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
எரிபொருட்களின் விலைகளில் பாரிய மாற்றம் !
எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒட்டோ டீசல் விலை ரூ.79 அதிகரித்து ரூ.382 ஆகவும், சூப்பர் டீசல் விலை…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரும் ஆபத்து – ஜனாதிபதி
உயர்ந்து வரும் உலகளாவிய எண்ணெய் விலைகள் மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் மோதல் தொடர்பான விநியோகத் தடைகள் ஆகியவற்றின் மத்தியில், இலங்கை எரிபொருள் விலையை உயர்த்த உள்ளது…
Read More »