உள்நாட்டு செய்திகள்
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்பு குழுவுக்கு அமைச்சரவை அனுமதி
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு…
Read More » -
சபாநாயகரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடிதம்
உயர்நீதிமன்றத்தில் தற்போது நிலவும் நீதிபதி பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கவனம் செலுத்தி, அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை…
Read More » -
சலேயின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசம் ; ஜனாதிபதிக்கு கடிதம்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (12) முற்பகல்…
Read More » -
விசேட தேவையுடைய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நிவாரணம்
பயங்கரவாதச் செயல்கள் காரணமாக விசேட தேவையுடைய முப்படைகள் மற்றும் பொலிஸை சேர்ந்த வீரர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த கலந்துரையாடல் ஒன்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர்…
Read More » -
ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு பிணை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவை பிணையில்…
Read More » -
மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதன் காரணமாகவே இந்த…
Read More » -
லுணுகம்வெஹேர பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
லுணுகம்வெஹேர, உனாதுவெவ 170 ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இன்று (11) பிற்பகல் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. அதிவேக வீதியின் ஊடாக…
Read More » -
ஹொரணை வங்கிச் கொள்ளை: பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்
ஹொரணை பகுதியில் உள்ள அரசு வங்கி ஒன்றில் 3.5 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட அந்த வங்கியின் பாதுகாப்பு அதிகாரி, ஜூன்…
Read More » -
சலேயின் மனுவை பரிசீலிப்பது ஜூலை 10 வரை ஒத்திவைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்காக வழங்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரச…
Read More » -
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
டெங்கு நோய் தொடர்பான கூட்டு சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமாக உலக சுகாதார அமைப்பினால் (WHO) அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (IDH) பெயரிடப்பட்டுள்ளது.…
Read More »