உள்நாட்டு செய்திகள்
-
நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் அடையாள வேலை நிறுத்தம் !
சட்டவிரோத இடமாற்றங்களைக் கண்டித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் இன்றைய தினம் (2) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், காலை 8 முதல் நாளை (03)…
Read More » -
நாவற்குழி பிக்கு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு, சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை…
Read More » -
வாகனப் பதிவு மோசடி, ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைது!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மிக (DMT) நீண்டகாலமாக நடைபெற்று வந்த வாகனப் பதிவு முறைகேடுகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். குறிப்பாக, சுங்கத்…
Read More » -
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை மறைத்தவருக்கு கடுங்காவல் தண்டணை !
சட்டவிரோதமான முறையில் 4 லீற்றர் பெற்ரோலைத் தனது கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், கொபைக்கனே பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 48 வயதுடைய பி.எம். லசந்த குமார பாலசூரிய…
Read More » -
உயர்தரப் பரீட்சைகள் முடிவுகள் பற்றிய அறிவிப்பு !
கடந்த நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள், இடையில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மீண்டும் இடம்பெற்ற குறித்த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை,…
Read More » -
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தர் !
யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திரு.வேல்நம்பி அவர்கள் நாளை (25) புதன்கிழமை பதவியேற்கவுள்ளார் ! இவர் தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமாவார்.…
Read More » -
எரிபொருட்களின் விலைகளில் பாரிய மாற்றம் !
எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒட்டோ டீசல் விலை ரூ.79 அதிகரித்து ரூ.382 ஆகவும், சூப்பர் டீசல் விலை…
Read More » -
இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரும் ஆபத்து – ஜனாதிபதி
உயர்ந்து வரும் உலகளாவிய எண்ணெய் விலைகள் மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் மோதல் தொடர்பான விநியோகத் தடைகள் ஆகியவற்றின் மத்தியில், இலங்கை எரிபொருள் விலையை உயர்த்த உள்ளது…
Read More » -
QR குறியீட்டு சிக்கல் புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம்!
இலங்கையில் காணப்படும் எரிபொருள் சிக்கல் காரணமாக, குறித்த விநியோகத்தை சீர்செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனாலும் அதில் சில தெளிவின்மை காணப்பட்ட நிலையில் தற்போது அரசாங்க தகவல்…
Read More » -
இலங்கை – லண்டன் நேரடி விமான சேவை !
ஈரான் அமெரிக்கா யுத்தம் காரணமாக விமான பயணங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது, இந் நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஒக்டோபர் 23ஆம் திகதி…
Read More »