உள்நாட்டு செய்திகள்
-
நேற்று (13) சனிக்கிழமை, வீதி விபத்தில் ஐவர் உயிரிழப்பு !
நேற்று சனிக்கிழமை (13) நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவான தொடர் சாலை விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பொரலஸ்கமுவ, வெல்லவ, தங்கொட்டுவ, மதுரகொட…
Read More » -
வடக்கு மீனவர்களின்உரிமைகளை இழப்பதற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி
வடக்கு மீனவர்களின் உரிமைகளை இழப்பதற்கு இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதி அவர்கள் உறுதியாகத் தெரிவித்தார், நேற்று மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்,…
Read More » -
அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு !
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட புயல்,மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரையில் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…
Read More » -
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல் !
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று (13) சனிக்கிழமை வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும்…
Read More » -
விசேட பாராளுமன்ற அமர்வு பற்றிய வர்த்தமானி வெளியீடு !
எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, பிரதமரும், கல்வி அமைச்சருமான Dr.…
Read More »