உள்நாட்டு செய்திகள்
-
சலேயின் மனுவை பரிசீலிப்பது ஜூலை 10 வரை ஒத்திவைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்காக வழங்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரச…
Read More » -
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
டெங்கு நோய் தொடர்பான கூட்டு சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமாக உலக சுகாதார அமைப்பினால் (WHO) அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (IDH) பெயரிடப்பட்டுள்ளது.…
Read More » -
எல்-நினோ தாக்கம் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான நிறுவன ரீதியிலான திட்டங்கள்
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
Read More » -
இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று சிறு வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று (11) மீண்டும் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க…
Read More » -
கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24…
Read More » -
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று (10) இரவு பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேரஹெர…
Read More » -
மனைவி கொலை… கணவனும் தற்கொலை
பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக, கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை…
Read More » -
ஜூன் 15 முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 15-ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நாடு…
Read More » -
உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்
2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய தரவரிசையின்படி 14 இடங்கள் முன்னோக்கி நகர்ந்து உலகளவில் 67-வது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதாரம் மற்றும்…
Read More » -
கம்பஹா, மஹர பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளுடன் தொடர்புடைய நீர்ழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக, கம்பஹா மற்றும் மஹர பிரதேசத்துக்கு உட்பட்ட சில பகுதிகளில் இன்று…
Read More »