உள்நாட்டு செய்திகள்
-
QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். அதிகமானோர் தமது…
Read More » -
கடுவெல பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு !
கடுவெல, வெலிவிட்ட பகுதியில் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு தொகை வெடிமருந்துகளுடன் 48 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு தெற்கு குற்றப்பிரிவின் குற்றப்…
Read More » -
மீண்டும் எரிபொருளுக்கான QR Code நடைமுறையில் !
இன்று (15) அதிகாலை முதல் மீண்டும் QR code – எரிபொருளுக்கு Fuel pass என்றழைக்கப்படும் எரிபொருளுக்கான QR code நடைமுறை அமலுக்கு வருகிறது, அதன்படி வாகனங்கள்…
Read More » -
எந்த வாகனத்துக்கு எவ்வளவு எரிபொருள்?
அறிவிப்பின்படி, ஒவ்வொரு வாகன வகைக்கும் வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு கீழ்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: 🚌 பஸ் – 60 லிட்டர் 🏍 மோட்டார் சைக்கிள் – 5…
Read More » -
இன்று முதல் QR முறையில் எரிபொருள்
இன்று (15) முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் (Fuel Stations) எரிபொருள் வழங்குவதற்கு QR குறியீட்டு முறையை (QR Code System)…
Read More » -
நாட்டின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு !
வளிமண்டலவியல் திணைக்கள வானிலை முன்னறிவிப்பின் படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00…
Read More » -
இலங்கை கணினி அவசர பிரிவு பொதுமக்களுக்கான அவசர எச்சரிக்கை !
எதிர்வரும் சித்திரைப் புதுவருட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது, அதன்படி…
Read More » -
ஆரம்பத்திலேயே அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை !
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐ தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை…
Read More » -
அதிகரித்தன எரிவாயு விலைகள் !
Litro domestic LP எரிவாயு சிலிண்டர் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12.5 kg, Rs.300 ரூபாய் அதிகரித்துள்ளது – புதிய விலை Rs.…
Read More » -
அதிகரித்த எரிபொருட்களின் விலைகள் !
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று இரவு (9) பெட்ரோல் மற்றும் டீசல் உட்பட அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி லங்கா ஒயிட் டீசல் ஒரு…
Read More »