உள்நாட்டு செய்திகள்
-
உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்
2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய தரவரிசையின்படி 14 இடங்கள் முன்னோக்கி நகர்ந்து உலகளவில் 67-வது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதாரம் மற்றும்…
Read More » -
கம்பஹா, மஹர பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளுடன் தொடர்புடைய நீர்ழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக, கம்பஹா மற்றும் மஹர பிரதேசத்துக்கு உட்பட்ட சில பகுதிகளில் இன்று…
Read More » -
காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்று மீட்கப்பட்ட 11 வயது மாணவன் பலி
காலிமுகத்திடல் கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற ஆறு சிறுவர்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
Read More » -
கைதான ஷான் விஜயலால் விளக்கமறியலில்
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (10) மதியம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால்…
Read More » -
சுரேஷ் சலேயின் நிலையை பரிசோதிக்க மருத்துவ குழு நியமனம்
தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா எனப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐந்து…
Read More » -
வீதியை கடக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகடவர சந்திப் பகுதியில், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் ரக வாகனமொன்றில், வீதியை கடக்க முயன்ற பெண் பாதசாரி ஒருவர் மோதி…
Read More » -
2 இலட்சம் பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாக தகவல்
2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 267,138 பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு…
Read More » -
வீட்டுப் பணிப்பெண்கள் குறித்து குவைத் அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்
குவைத் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களை அழைப்பது இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குவைத் நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால்…
Read More » -
ஷான் விஜயலால் கைது
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு, 16.5 மில்லியன் ரூபாய்…
Read More » -
11 பேர் கடத்தல் வழக்கு: சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட ரவீந்திர விஜேகுணரத்ன
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப்…
Read More »