உள்நாட்டு செய்திகள்
-
மாற்றமடைந்த இலங்கை மின்சார சபை !
இலங்கை மின்சார சபை தமது பெயரை வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றி புதிய இலட்சினையை வெளியிட்டுள்ளனர்.
Read More » -
விபத்துகளில் சிக்கி ஐவர் உயிரிழப்பு !
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வத்தளை, குடகஹபிட்டிய சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள்…
Read More » -
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு !
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில விமானச் சேவைகளை ரத்து செய்ய…
Read More » -
இலங்கைக்கு அமெரிக்க அழுத்தம் !
அமெரிக்கா தாம் இவ்வாரம் மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பலில் உயிர் தப்பியவர்களையும் இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும் நாடு கடத்த வேண்டாமென இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம்…
Read More » -
இலங்கை கடல் எல்லையில் ஈரானிய கப்பல் !
இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்தில் (Exclusive Economic Zone) மற்றொரு ஈரான் கப்பல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கப்பலில்…
Read More » -
எங்கள் எண்ணங்கள் ஈரானிய மக்களுடன் – விஜித ஹேரத்
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணம் குறித்து வெளியான செய்தியைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நேற்று…
Read More » -
சட்ட விரோத எரிபொருள் சேமிப்பு, ஒருவர் கைது !
கோமரங்கல்ல பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் சட்டவிரோதமாக அதிக அளவு டீசல் இருப்பை சேமித்து வைத்திருந்ததாக சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர், சட்டவிரோத எரிபொருள்…
Read More » -
இலங்கையில் எரிபொருள் வரிசை தொடர்பில் அரசு தகவல் !
இலங்கையில் எரிபொருள் வரிசை தொடர்பில் அரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என்ற அச்சத்தால், இந்த வரிசைகள்…
Read More » -
ஈரானுக்கே எமது ஆதரவு – நாமல்
தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தில் இலங்கையின் உற்ற நண்பனாக விளங்கிய முன்னாள் ஈரானிய ஜனாதிபதி ஹ்மூத் அகமதிநெஜாத் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையறிந்து மிகவும்…
Read More » -
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல் !
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் மற்றும் தள்ளுபடி விவகாரங்களால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவினாலும்போதிய கையிருப்பு உள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.…
Read More »