-
வெளிநாட்டுச் செய்திகள்
இந்தியாவில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழப்பு.
நேற்றைய தினம் இந்தியாவில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், காலை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பெண்கள் ஆணைக்குழுவின் தலைவி பதவி விலகல் !
இலங்கையின் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் (NWC) தலைவி கலாநிதி ரமணி ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ‘சிலோன் டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது. 2024…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
நாமல் சந்தித்த இந்திய பிரபல அரசியல்வாதி !
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ச இந்தியாவின் கர்நாடக முதல்வா் சித்தராமையா அவர்களைச் சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு இந்தியாவின் பெங்களூரில் உள்ள கா்நாடகா முதல்வா் சித்தராமையாவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
ஆண்டின் ஆரம்பத்தில் அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் !
அதிகரித்து வரும் சுற்றுலாப்பயணிகளின் வருகையின் அடிப்படையில் இந்த ஆண்டின் முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
மட்டக்களப்பில் நடந்த அரிய சம்பவம் !
மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று திங்கட் கிழமை…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
வடக்கு கிழக்கில் போராட்டம், ஆதரவு திரட்டும் யாழ்.பல்கலை மாணவர்கள் !
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
பாகிஸ்தான் தனது அணியை அறிவித்தது !
இந்தியாவில் இடம்பெறவுள்ள டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்பது குறித்து பல சர்ச்சைகள் காணப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி தனது முடிவினை அறிவித்துள்ளது, அதனடிப்படையில் இந்த தொடரில் தாம் விளையாடவுள்ளதாகவும்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு பெரிய அளவிலான…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
அரச வெசாக் பண்டிகை மே மாதத்தில் !!
அரச வெசாக் பண்டிகை மே மாதம் 30 ஆம் திகதி கொண்டாடப்படும் என, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பலாங்கொடை கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி !
அண்மையில் நாட்டில் அதிகமாக பேசப்பட்ட விடயங்களில் திருகோணமலை சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம் முக்கியமானது, இது தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…
Read More »