-
உள்நாட்டு செய்திகள்
சுரேஷ் சலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் – கம்மன்பில வெளிப்படுத்திய விடயம்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேற்கொண்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அவர் எதிர்நோக்கும்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
மதுபோதையில் வாகனம் செலுத்திய 57 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
மீகொட தன்சல் விபத்து – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
மீகொட சந்தியில் தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கெப் வாகனத்தின் உரிமையாளரும் மற்றைய நபரும் வரும்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் ஒன்றின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததில், வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (05) மதியம்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
தங்கத்தின் விலையில் இன்றும் மாற்றம்
இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (06) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் FU Xiao, அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ்…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
T20 மகளிர் உலகக்கிண்ணம் : இலங்கை மகளிர் அணியில் மாற்றம்
2026 ஐ.சி.சி. மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த 15 பேரடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அணியில்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு – பல பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் அதிகரித்தாலும், இதுவரை வெள்ள அபாய நிலை ஏற்படவில்லை என, நீர்ப்பாசனத்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
டெங்கு காய்ச்சல் காரணமாக 20 பேர் உயிரிழப்பு
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 35,228 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
இலங்கை பட்டய ஊடக வல்லுநர்கள் குறித்து வெளியான வர்த்தமானி
இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ஜூன் மாதம் 05ஆம் திகதியிட்ட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள இச்சட்டமூலத்தின்படி, முன்மொழியப்பட்டுள்ள இந்த…
Read More »