-
உள்நாட்டு செய்திகள்
ஹொரணை வங்கிச் கொள்ளை: பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்
ஹொரணை பகுதியில் உள்ள அரசு வங்கி ஒன்றில் 3.5 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட அந்த வங்கியின் பாதுகாப்பு அதிகாரி, ஜூன்…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
FIFA உலகக் கிண்ணத் தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்
உலகெங்கிலும் உள்ள 6 பில்லியனுக்கும் அதிகமான கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கால்பந்து உலகக் கிண்ணத் தொடர், இலங்கை நேரப்படி நாளை (12) அதிகாலை உத்தியோகபூர்வமாக…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
இன்றிரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா இன்று இரவு மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது ட்ரூத் வலைத்தளத்தில் பதிவொன்றை…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
சலேயின் மனுவை பரிசீலிப்பது ஜூலை 10 வரை ஒத்திவைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்காக வழங்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரச…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
டெங்கு நோய் தொடர்பான கூட்டு சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமாக உலக சுகாதார அமைப்பினால் (WHO) அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (IDH) பெயரிடப்பட்டுள்ளது.…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
எல்-நினோ தாக்கம் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான நிறுவன ரீதியிலான திட்டங்கள்
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று சிறு வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று (11) மீண்டும் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
சிறுவர்களுக்கு சமூக ஊடகத்தை தடை செய்ய கனடாவில் புதிய சட்டமூலம்
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை கனடா அரசு சமர்ப்பித்துள்ளது. கடந்த ஆண்டின்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று (10) இரவு பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேரஹெர…
Read More »