-
உள்நாட்டு செய்திகள்
மனைவி கொலை… கணவனும் தற்கொலை
பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக, கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
ஜூன் 15 முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 15-ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நாடு…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்
2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய தரவரிசையின்படி 14 இடங்கள் முன்னோக்கி நகர்ந்து உலகளவில் 67-வது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதாரம் மற்றும்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
கம்பஹா, மஹர பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளுடன் தொடர்புடைய நீர்ழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக, கம்பஹா மற்றும் மஹர பிரதேசத்துக்கு உட்பட்ட சில பகுதிகளில் இன்று…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்
ஈரானுக்கு “மிகக் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தப்படும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய சில மணி நேரங்களில், அமெரிக்க இராணுவம் ஈரானில் உள்ள பல…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்று மீட்கப்பட்ட 11 வயது மாணவன் பலி
காலிமுகத்திடல் கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற ஆறு சிறுவர்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
உலக தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறினார் ருமேஷ் தரங்க!
உலக தடகள சம்மேளனம் இன்று (10) வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் தரவரிசையின்படி, இலங்கையின் ருமேஷ் தரங்க 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் 1324 தரவரிசைப் புள்ளிகளைப்…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
தென்னாபிரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 12 பேர் உயிரிழப்பு
தென்னாபிரிக்கா, ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதலில் 9 ஆண்கள் மற்றும்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
கைதான ஷான் விஜயலால் விளக்கமறியலில்
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (10) மதியம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
சுரேஷ் சலேயின் நிலையை பரிசோதிக்க மருத்துவ குழு நியமனம்
தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா எனப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐந்து…
Read More »