வெளிநாட்டுச் செய்திகள்
-
போர்த்துக்கல் நாட்டில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை !
போர்த்துக்கல் நாடாளுமன்றம் நேற்று (12) வியாழக்கிழமை, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆன்லைன் தளங்கள் மற்றும் சமூக வலைப்பின்னல்களை அணுகுவதை கட்டுப்படுத்தும் புதிய சட்ட வரைபிற்கு ஒப்புதல் அளித்தது.…
Read More » -
கனடாவில் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு,10 பேர் பலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். பாடசாலைக்குள் நுழைந்த…
Read More » -
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மலேசியா சென்றுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார். அங்கு பிரம்மாண்ட வரவேற்புடன் வரவேற்கப்பட்டார்,மேலும் அங்கு பல அரச நிகழ்வுகளில் கலந்து…
Read More » -
பாகிஸ்தான் மசூதி தற்கொலை குண்டுத் தாக்குதல், பலி எண்ணிக்கை அதிகரிப்பு.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜதுல் குப்ரா (Imam Bargah Qasr-e-Khadijatul Kubra) மசூதியில் நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாக…
Read More » -
இந்தியாவில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழப்பு.
நேற்றைய தினம் இந்தியாவில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், காலை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க…
Read More » -
இந்தோனேசியாவில் விமானம் ஒன்று காணமல்போயுள்ளது !
இந்தோனேசியாவின் யொக்யகர்ரா என்ற பிரதேசத்தில் இருந்து மற்றுமொரு மாகாணத்திற்கு 11 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற விமானமே காணாமல் போயுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, மேலும் குறித்த விமானம்…
Read More » -
ஈரானில் ஆட்சி மாற்றம்? 5000 கடந்து செல்லும் உயிரிழப்புகள் !
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, இந் நிலையில் குறித்த போராட்டம்…
Read More » -
ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்துவர அரசு திட்டம் !
ஈரானில் ஏற்பட்ட பொருளாதார சரிவுகாரணமாக அங்கு அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் அதிகரித்தன அதனைத் தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள் இதை எதிர்த்து அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுவந்த நிலையில், அங்கு…
Read More » -
Updated | ஈரானில் வலுக்கும் போராட்டங்கள், அரசு வெளியிடாத சில தகவல்கள் !
ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம் காரணமாக அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளது, இதனடிப்படையில் இது வரையில் அங்கு 646 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளது,…
Read More » -
ஈரானில் போராட்டம், 500 பேர் பலி !!
ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம் காரணமாக அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளது, குறித்த பணவீக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையே குறித்த போராட்டங்களின் ஆரம்பப் புள்ளியாகும், இதனால்…
Read More »