உள்நாட்டு செய்திகள்

அழுத்தத்தில் இலங்கை அணி! உற்சாகம் அளித்த ஜனாதிபதி

Anura Kumara Dissanayake இன்று, Sri Lanka national cricket team பயிற்சி முடிந்த பின்னர், கொழும்பிலுள்ள NCC Ground மைதானத்தில் அணியைச் சந்தித்தார். இது, வரவிருக்கும் ICC Men’s T20 World Cup போட்டிக்கு முன்பாக வீரர்களின் நம்பிக்கையை உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

சமீபத்திய தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் ரசிகர்களின் விமர்சனங்கள் காரணமாக, இலங்கை அணி இம்முறை நடைபெறும் உலகக்கிண்ணத்தில் அதிக அழுத்தத்தின் கீழ் பங்கேற்கிறது.

இந்தச் சூழ்நிலையில், ஜனாதிபதி அணியை நேரில் சந்தித்து, வீரர்களிடம் உரையாற்றி, உற்சாகம் அளித்து, நம்பிக்கை மற்றும் தைரியத்தை வழங்கினார்.
இலங்கை அணியின் முதல் போட்டி, பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button