விளையாட்டுச் செய்திகள்

நாட்டை வந்தடைந்த இந்திய ஏ அணி

இலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடரில் பங்கேற்பதற்காக இந்திய A அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.

இன்று (5) முற்பகல் இந்திய ஏ அணி இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.

இலங்கை A, இந்தியா A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளன.

இதில் இந்திய A அணியை திலக் வர்மா வழிநடத்தவுள்ளார்.

இந்த தொடரில் இந்திய அணி தமது முதல் போட்டியில் இலங்கை ‘A ‘ அணியை எதிர்வரும் 9 ஆம் திகதி தம்புள்ளையில் எதிர்கொள்ளவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button