-
விளையாட்டுச் செய்திகள்
அவுஸ்திரேலியா VS அயர்லாந்து போட்டி இலசவமாக பார்வையிடலாம் ! | T20 WC
ஐ.சி.சி இன் T-20 உலகக் கிண்ணப்போட்டிகளில் ஆர்.பிரேமதாச கிரிக்கட் மைதானத்தில் இன்று (11) இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியா VS அயர்லாந்து போட்டியினை இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
2019க்கு முன் வாங்கிய சிம் கார்டுகளுக்கு புதிய விதி
2019 ஆகஸ்ட் 2க்கு முன் வழங்கப்பட்ட சிம் கார்டுகளின் பயனர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான புதிய விதிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பாடசாலை மாணவர் போக்குவரத்து தொடர்பில் புதிய விதிகள் !
பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை ஒழுங்குபடுத்தும் அதிகாரம்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
இலங்கையின் டித்வா புயல் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை !
இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அலுவலகம் கண்காணிப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது இந்த அறிக்கையில் கடந்த 20 வருடத்திற்குள் ஏற்பட்ட வெள்ள…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
இலங்கை அணிக்கு இனி எப்போது போட்டி ?
ஐ.சி.சி இன் T-20 உலகக் கிண்ணப்போட்டிகள் இலங்கை மற்றும் இந்தியாவில் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது இதனடிப்படையில் இலங்கை அணிக்கான அடுத்த போட்டி எதிர்வரும் நாளை மறுதினம் (12)…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
103 இலங்கையர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பிறப்பித்துள்ளது.
வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த 103 குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸாரின் செய்தித் தொடர்பாளர்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்து ஒருவர் பலி !
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேவேளை, மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பொன்னாலையில்…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மலேசியா சென்றுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார். அங்கு பிரம்மாண்ட வரவேற்புடன் வரவேற்கப்பட்டார்,மேலும் அங்கு பல அரச நிகழ்வுகளில் கலந்து…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழைவீழ்ச்சி பதிவாகும் !
இன்றைய (09) காலநிலைத் தரவுகளின் அடிப்படையில் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்