-
உள்நாட்டு செய்திகள்
சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி – நீதிமன்றுக்கு அறிவித்த CID
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1,077 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1,077 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அவரது தாய் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். “எனது மகனை…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம்
ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
QR குறியீடு மூலம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை
நாட்டில் தற்போது முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு QR குறியீடு மூலம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை என்று தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும்…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
ஜெருசலேம் நகருக்கு அருகில் வெடிப்பு
இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு மேல் வெடிப்பு சத்தம் கேட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் ஜெருசலேமுக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்களை நேற்றும், இன்றும் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
வாகன இலக்கத்தகடு அச்சிடும் பணிகள் ஆரம்பம்
கேள்வி விலை மனு கோரல் நடைமுறைகளில் ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாக ஓராண்டுக்கும் மேலாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் இன்று முதல் மீண்டும்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
வாகன இறக்குமதியால் சுங்க வருமானம் தொடர்ந்து அதிகரிப்பு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாகன இறக்குமதிக்கு மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகளில் வீழ்ச்சி ஏற்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள்
பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குள் சிலர் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆவணங்களை நாசம் செய்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (07) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
சுரேஷ் சலேவுக்காக தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம்
சுரேஷ் சலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, முள்ளிவாய்க்கால் பழிவாங்களை நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கிறது. புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை என தேசிய…
Read More »