-
உள்நாட்டு செய்திகள்
வாகனத்துக்குள் இருந்த ஆண்–பெண் சுட்டுக்கொலை
தலங்கம–அகுரேகொட பகுதியில் இரண்டு பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகுரேகொடாவில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டின் கார் நிறுத்துமிடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
இந்தியா பாகிஸ்தான் போட்டி, பொலிஸாரின் கோரிக்கை !
இந்தியா பாகிஸ்தான் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 07 மணிக்கு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது அதன்படி இதற்காக…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
போர்த்துக்கல் நாட்டில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை !
போர்த்துக்கல் நாடாளுமன்றம் நேற்று (12) வியாழக்கிழமை, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆன்லைன் தளங்கள் மற்றும் சமூக வலைப்பின்னல்களை அணுகுவதை கட்டுப்படுத்தும் புதிய சட்ட வரைபிற்கு ஒப்புதல் அளித்தது.…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
இன்று நாட்டின் பல இடங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் !
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள இன்றைய (13) காலநிலை அறிக்கையின் படி, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
வெள்ளவத்தையில் விபச்சார விடுதி, இருவர் கைது !
வெள்ளவத்தை மரைன் டிரைவில் பகுதியில் மசாஜ் மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு இடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, தாய்லாந்து நாட்டினர்…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
ஓமான் அணியுடன் இரண்டாவது போட்டியை வென்றது இலங்கை !
இன்று (12) இடம்பெற்ற T-20 உலகக் கிண்ணப்போட்டியின் இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது, இப் போட்டியில் ஒரு…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
இலங்கை கடவுச்சீட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள புதிய அறிவித்தல் !
கடவுச்சீட்டை பெற்று கொள்வதற்கான விண்ணப்பதாரர்கள் நாளையதினம் (13) பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கோ அல்லது பிராந்திய அலுவலகங்களுக்கோ பிரவேசிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிவரவு¸ குடியகல்வுத்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
12 பேருக்கு மரண தண்டனை
கம்பஹா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலா மற்றும் அவரது பாதுகாவலர் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
கனடாவில் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு,10 பேர் பலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். பாடசாலைக்குள் நுழைந்த…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு, நடந்தது என்ன ?
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் வான் ஒன்றினை ஓட்டிச் சென்ற வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் ஃபயாஸ் என்ற சிறுவன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்…
Read More »