-
வெளிநாட்டுச் செய்திகள்
பிஜி தீவில் நிலநடுக்கம்
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 506.6…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
நாட்டில் அரிசி தட்டுப்பாட்டுக்கு இடமில்லை
எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டுகையில்,…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
அதிக எண்ணெய் வளம் அமெரிக்காவிடமே உள்ளது: ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவில் நிலவி வரும்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
மக்கள் தங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளது
முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே, கடந்த 38 வருடங்களாக நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து சேவை செய்துள்ளாரெனவும், அதற்காக மக்கள் தங்களது நன்றியுணர்வை…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
தனியார் பஸ் சேவைகள் 50 வீதமாகக் குறைக்கப்படும்
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50 வீதம் இனால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார்.…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி
மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இணையாக பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலங்கை மகளிர் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இப்போட்டியில்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறித்து வெளியான தகவல்
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 73 பிரதான நீர்த்தேக்கங்களில், அவற்றின் மொத்தக் கொள்ளளவிலிருந்து 63 சதவீதமான நீர் தற்போது சேமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எதிர்வரும் சிறுபோக…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
திங்கட்கிழமை கூட்டங்களைப் புறக்கணிக்க பிரதேச செயலாளர்கள் தீர்மானம்
நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு…
Read More »