-
உள்நாட்டு செய்திகள்
வீதியை கடக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகடவர சந்திப் பகுதியில், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் ரக வாகனமொன்றில், வீதியை கடக்க முயன்ற பெண் பாதசாரி ஒருவர் மோதி…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
ஓட்டுநர் உரிமம் இன்றி 17 ஆண்டுகளாக பிரதம விமானியாகப் பணியாற்றிய நபர் கைது
விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய ஒருவரைக் கனடா நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
2 இலட்சம் பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாக தகவல்
2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 267,138 பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
வீட்டுப் பணிப்பெண்கள் குறித்து குவைத் அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்
குவைத் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களை அழைப்பது இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குவைத் நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
ஷான் விஜயலால் கைது
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு, 16.5 மில்லியன் ரூபாய்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
11 பேர் கடத்தல் வழக்கு: சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட ரவீந்திர விஜேகுணரத்ன
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
யோஷிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
மாகாண சபைத் தேர்தல் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) நாடாளுமன்றில்…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா காலமானார்
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1977-ம்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சங்கத்திற்கும், பிரதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சம்பந்தப்பட்ட சம்பவம்…
Read More »