உள்நாட்டு செய்திகள்
-
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையரான Lawrence Errol Coomarawel Marti தனது…
Read More » -
எஹலியகொட பொலிஸ் நிலைய OIC கைது
எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இரத்தினபுரி பிரிவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளார். மாணிக்கக்கல் ஒன்று திருடப்பட்டமை தொடர்பான முறைப்பாடொன்றின் விசாரணையினை தவிர்த்த குற்றச்சாட்டில்…
Read More » -
வடக்கு கல்வி அபிவிருத்தி குறித்து ஆளுநருடன் ஆசிரியர் சங்கம் கலந்துரையாடல்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது,…
Read More » -
இறைவரி திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றளிப்பு
நாடாளுமன்றத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்திற்கு சபாநாயகர் தனது சான்றொப்பத்தை வழங்கியுள்ளார். இதற்கமைய, இச்சட்டம் 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு…
Read More » -
பொருளாதாரச் சூழல் குறித்து அரசாங்கத்திற்கு முறையான புரிந்துணர்வு உள்ளதா?
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழல் குறித்து அரசாங்கத்திற்கு முறையான புரிந்துணர்வு உள்ளதா அல்லது இந்த நெருக்கடிகளை அவர்களால் சரியாக நிர்வகிக்க முடிகிறதா என்ற பலத்த சந்தேகம்…
Read More » -
பேருந்து சேவை முடங்கும் அபாயம்: சங்கங்கள் எச்சரிக்கை
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) போக்குவரத்து அமைச்சரை தவறாக வழிநடத்தி வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது…
Read More » -
முதியோர் பராமரிப்பு நிலைய தீ விபத்து – உரிமையாளர் கைது
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு…
Read More » -
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT’ கப்பல் நாட்டை வந்தடைந்தது
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT’ விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாட்டை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு…
Read More » -
முதியோர் இல்லம் முழுமையாகத் தீக்கிரை: 12 பேர் உயிரிழப்பு
ஹொரணை, அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார்…
Read More » -
வங்கிகளில் உச்சத்தை தொட்ட டொலரின் விலை
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (04) நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் சிலவற்றில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை…
Read More »