உள்நாட்டு செய்திகள்
-
முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை படு தோல்வியடைவது உறுதி – பிரதமர்
தனக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பிரேரணை படு தோல்வியடைவது உறுதி என்றும் அவர்…
Read More » -
தமிழ் மக்களுக்கான தீர்வில் அரசு கரிசனை ! -விஜித ஹேரத்
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான அரசு உறுதியுடன் செயற்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித…
Read More » -
மீண்டும் ஒரு புயலுக்கு வாய்ப்பு, பொதுமக்கள் அவதானம் !
நாட்டில் கடந்த ஆண்டின் இறுதியில் டித்வா என்ற புயல் காரணமாக பல இழப்புகள் நேர்ந்தது அதில் இருந்து நாடு மீண்டுவரும் வேளையில், மீண்டும் ஒரு தாழமுக்க எச்சரிக்கை…
Read More » -
விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள் மீட்பு !
வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பந்தனாவெளி வயல் பிரதேசத்தில், நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளை நேற்று செவ்வாய்க்கிழமை வாகரை…
Read More » -
சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் பாம்பு தீண்டியதில் மரணம் !!
ஆலய வளாகத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார், இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க் கிழமை கிளிநொச்சி-கல்மடு…
Read More » -
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ?
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை முன்வைக்க பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது, அக் கட்சியின்…
Read More » -
உயர்தரப் பரீட்சை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை !
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் “டித்வா புயல்” காரணமாக இறுதியில் சில பாடங்களுக்கான பரீட்சைகள் இடம்பெறாது பிற்போடப்பட்டது, அதனடிப்படையில் குறித்த எஞ்சிய பாடங்களுக்கான…
Read More » -
குடும்பத் தகராறுகாரணமாக வீட்டிற்குத் தீவைப்பு, இருவர் உயிரிழப்பு !
அனுராதபுரம், கலேன்பிந்துனுவெவவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர், குடும்பத் தகராறுகாரணமாகவே குறித்த வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில்…
Read More » -
மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை !
இன்று (05) மாலை 3.30 மணியளவில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடைவதால் ஜனவரி 08ஆம் திகதி முதல் வடக்கு,…
Read More » -
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் கைது !
நிதி மோசடி விசாரணை பிரிவினரால் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் இன்று (05) காலை கைது செய்யப்பட்டனர், சதொச நிறுவனத்திற்குச்…
Read More »