உள்நாட்டு செய்திகள்
-
வெளிநாட்டு பயணிகளால் இலங்கை பெற்ற வருமானம் என்ன ?
கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையானது சுற்றுலாவிற்காக வந்த சுற்றுலாப்பயணிகள் மூலம் அண்ணளவாக 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெற்றார்கள் என வெளிவிவகார மற்றும்…
Read More » -
இலங்கையின் வானிலையில் மாற்றம்
நாளை – ஜனவரி 05 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More » -
இலங்கையில் பாடசாலைகள் நாளை தொடங்கும் !
2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணை, நாளை (05) முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் தொடங்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது, அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம்…
Read More » -
நாட்டில் இன்றும் பல இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி !
நாட்டின் கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா…
Read More » -
சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு !
நேற்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின்…
Read More » -
அவசர அவசரமாக மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சி !!
அவசர அவசரமாக மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும்…
Read More » -
கடந்த ஆண்டு சவாலான ஒன்று – நீதி அமைச்சர்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார…
Read More » -
இலங்கையில் கொடுக்கப்படும் நாள் மற்றும் மாத வருமானத்தில் மாற்றம் !
2026 இல் இருந்து இலங்கையில் வருமானம் தொடர்பிலான சில முக்கிய தீர்மானங்கள் நடைமுறைக்கு வருகின்றது, இதன்படி, தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனத்தில் இன்று முதல் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.…
Read More » -
புதிய வருடத்தில் இலங்கைப் பாராளுமன்றம் எப்போது கூடப்படவுள்ளது !
2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு எப்போது இடம்பெறும் என பாராளுமன்ற அலுவல்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (31) நடைபெற்ற பாராளுமன்ற…
Read More » -
இந்த வருடம் 114 துப்பாக்கிச்சூடுகள் நாட்டில் நடந்தேறியுள்ளது !
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்…
Read More »