உள்நாட்டு செய்திகள்
-
முதியோர் பராமரிப்பு நிலைய தீ விபத்து – உரிமையாளர் கைது
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு…
Read More » -
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT’ கப்பல் நாட்டை வந்தடைந்தது
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT’ விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாட்டை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு…
Read More » -
முதியோர் இல்லம் முழுமையாகத் தீக்கிரை: 12 பேர் உயிரிழப்பு
ஹொரணை, அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார்…
Read More » -
வங்கிகளில் உச்சத்தை தொட்ட டொலரின் விலை
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (04) நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் சிலவற்றில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை…
Read More » -
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட மூவர் மரணம்
நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உட்பட…
Read More » -
முச்சக்கரவண்டி மீது கார் மோதியதில் 2 வயதுக் குழந்தை மரணம்
கண்டி – தலாத்துஓயா, மயிலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு வயதும் இரண்டு மாதங்களும் உடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று…
Read More » -
ஹொரணையில் முதியோர் இல்லம் ஒன்றில் தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு
ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (03) பிற்பகல் இந்தத்…
Read More » -
ஜூன் 09ஆம் திகதி முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்
நாடாளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் சமீபத்தில்…
Read More » -
நாட்டின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கு ஜப்பானின் ஆதரவு
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ‘தீவு நாடுகளின் கடல்சார் மாநாட்டில்’ (Island States Ocean Summit – ISOS) கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும்…
Read More » -
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் முயற்சிக்கு ஐ.ம.சக்தி கடும் எதிர்ப்பு
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று விசேட…
Read More »