உள்நாட்டு செய்திகள்
-
பால் தேநீரின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு !
பால்மாவின் விலைகள் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பின் காரணமாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் சார்பில் பால் தேநீரின் விலைக்குறைப்புத் தொடர்பில் அறிக்கையொன்று வெளியாகியுள்ளது, அதனடிப்படையில்…
Read More » -
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகள் குறைப்பு
இன்று பால்மா இறக்குமதியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகள் எதிர்வரும் ஜனவரி 16 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுகின்றது என வர்த்தக அமைச்சர்…
Read More » -
நாளை முதல் சீரானவானிலை நிலவும் !
நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை நாளை 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, இன்று (14) ஊவா, கிழக்கு மற்றும்…
Read More » -
பாராளுமன்ற விவாதத்திற்கு நாம் தயார் – அரசு
கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக பல்வேறுபட்ட எதிர்ப்புகளை எதிர்க்கட்சி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துவருகின்றனர், இந் நிலையில் இது தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள…
Read More » -
திருமதி ஜூலி சங் விடைபெற்றார் !
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக கடமையாற்றி, தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சங் (Julie Chung), நேற்றைய…
Read More » -
யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை, ஒருவர் கைது !
யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து சந்தி பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 3000 போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…
Read More » -
நாளை மீண்டும் ஆரம்பமாகும் க.பொ.த உயர்தர பரீட்சைகள்
கடந்த ஆண்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சைகள் மீண்டும் நாளை (12) திங்கட் கிழமை ஆரம்பமாகின்றது, இந்தபரீட்சையானது 2,086 பரீட்சை நிலையங்களில்…
Read More » -
மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் !
பருவ மழை காரணமாக அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டின் முதல் வாரத்தில் 13 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்…
Read More » -
வடக்கு மாகாணத்தில் கன மழைக்கு எதிர்பார்ப்பு !!
வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்காக 80 கி.மீ. தொலைவில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறைத்…
Read More » -
பெப்ரவரி 27, 28ஆம் திகதிகளில் கச்சதீவுத் திருவிழா
ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்றது, இவ்வருடம்…
Read More »