உள்நாட்டு செய்திகள்
-
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் – ஹர்ஷ டி சில்வா எம்.பி
அதிகாரப்பூர்வ டொலர் பெறுமதி 340 ரூபாயாக உள்ள போதிலும், கறுப்பு சந்தையில் அதன் பெறுமதி 345 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
ஹொரணை வங்கி கொள்ளைச் சம்பவம் – இருவர் கைது
ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் மூன்றரை கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய,…
Read More » -
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (05) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்…
Read More » -
விமான நிலைய நுழைவுப் பாதையில் நீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு
பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்குவின் தலையீட்டில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் செல்லும் நுழைவுப் பாதையில் நீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
Read More » -
முதியோர் பராமரிப்பு நிலைய தீ விபத்து – மேலும் ஒருவர் மரணம்
ஹொரணை – பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். அதன்படி, இந்தத் தீ…
Read More » -
பராமரிக்கப்படாத பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு…
Read More » -
சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று வெளியாகும்
ஜூன் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று (05) அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைவாக, அதற்குரிய உத்தியோகபூர்வ அறிக்கைகள்…
Read More » -
மதுபோதையில் வாகனம் செலுத்திய 71 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிக் கொள்கை குறித்து பயிற்சி
தற்போதைய நிதிக் கொள்கை மற்றும் அது சார்ந்த விடயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்றை இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்துள்ளது. தொழில் அமைச்சரும், நிதி…
Read More » -
சாசனம் என்பது பிக்குகள் மாத்திரமல்ல; ஞானசார தேரர் விளக்கம்
தற்போதைய சூழ்நிலையில் பௌத்த சாசனம் எதிர்கொண்டுள்ள பாரிய சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கூட்டு எதிர்க்கட்சியினருடன் கலந்துரையாடி, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்…
Read More »