உள்நாட்டு செய்திகள்
டக்ளஸ்க்கு விளக்கமறியல் !

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, அண்மையில் கைத் துப்பாக்கி ஒன்று தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது !



