விளையாட்டுச் செய்திகள்
“Super 8” போராடித்தோற்றது பாகிஸ்தான் !

கண்டிஇ பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் 45ஆவது
போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைக் குவித்தது பின்னர் துடுப்பெடுத்தாடிய
இங்கிலாந்து அணி, 165 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை 19 ஆவது ஓவர் நிறைவில் 08
விக்கெட்டுகளை இழந்து பெற்று வெற்றியை தனதாக்கியது, இதன் மூலம் பாகிஸ்தான் அணி
போராடி தோல்வியைப் பெற்றுக்கொண்டது.




