-
விளையாட்டுச் செய்திகள்
இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமைக்காவின் சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நொச்சியாகம, தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 24…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
ஹொரணை அரச வங்கி உதவி முகாமையாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் (3.5 கோடி) ரூபா பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்படாது
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
சுரேஷ் சலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் – கம்மன்பில வெளிப்படுத்திய விடயம்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேற்கொண்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அவர் எதிர்நோக்கும்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
மதுபோதையில் வாகனம் செலுத்திய 57 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
மீகொட தன்சல் விபத்து – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
மீகொட சந்தியில் தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கெப் வாகனத்தின் உரிமையாளரும் மற்றைய நபரும் வரும்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் ஒன்றின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததில், வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (05) மதியம்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
தங்கத்தின் விலையில் இன்றும் மாற்றம்
இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (06) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் FU Xiao, அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ்…
Read More »