-
உள்நாட்டு செய்திகள்
ஜூன் மாதத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு
ஜூன் மாதத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (09) கூடவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று முற்பகல் 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
மூன்றாவது போட்டியும் கைவிடப்பட்டது: ஒருநாள் தொடர் இலங்கை வசமானது!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
ஹம்பந்தோட்டை மீனவர்கள் வாழ்வாதாரம் குறித்து சஜித் ஆய்வு
ஹம்பந்தோட்டை நகரை அண்டிய பகுதிகளில் கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08) அப்பகுதிகளுக்கு…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை பழிவாங்கும் நடவடிக்கையாகும்
முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானியான ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டு அநீதியான முறையில்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில்,…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம்…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
ஆர்மீனியா பொதுத்தேர்தல்: ஆட்சியை தக்கவைத்தார் பிரதமர் நிக்கோல் பாஷின்யான்
ஆர்மீனியா நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் நேற்று (07) நடைபெற்றது. தொடர்ந்து இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யான்…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
மகளிர் T20 உலகக்கிண்ணம் – 12ஆம் திகதி தொடக்கம்
மகளிர் இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதியன்று இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்து இங்கிலாந்தில் நடந்த இதன் அறிமுகக்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
சலேவுக்கு ஆதரவாக போராட்டம் – கூடாரங்களை அகற்றிய பொலிஸார்
கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்குஆதரவு தெரிவித்து இன்று (08) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாளை (09) பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேல் நிலவும்…
Read More »