-
உள்நாட்டு செய்திகள்
யானை தாக்கியதில் வெளிநாட்டவர் உயிரிழப்பு !
சிகிரியாவை அண்மித்த பிதுறங்கல பகுதியில் யானை தாக்கியதில் ஹங்கேரிய நாட்டினைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, குறித்த நபர் தனது மனைவியுடன் குறித்த பகுதியில்…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
இலங்கை பாகிஸ்தான் நட்புகள் மேலும் வலுப்பெறும் !
பாகிஸ்தான் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ராசா நக்வியின் வருகையும், பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் வருகையும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
நாளை ஆரம்பமாகும் O/L பரீட்சைகள் !
நாளைய தினம் (17) செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
இலங்கை அவுஸ்திரேலியா இன்று மோதல்
இந்தியா மற்றும் இலங்கையில் இடம்பெற்று வரும் T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இன்று (16) இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது அதில் பகல் போட்டியாக காலை 11 மணிக்கு…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
10 ற்கும் மேற்பட்ட தனியார் ஜெட் ரக விமானங்கள் இலங்கையில்
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 உலகக் கிண்ண போட்டியை கண்டுகளிப்பதற்காக இலங்கைக்கு பல முன்னணி பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர் அதன்படி கடந்த…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
பலத்த பாதுகாப்பில் கொழும்பு !
இன்று (15) இடம்பெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான T20 உலகக்கிண்ண போட்டிக்காக கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர், அதன்படி போக்குவரத்து, வாகன…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
ஒரு நாளில் இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் !
கொழும்பின் ஜிந்துபிட்டி பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்குள் நேற்று(14) நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என பொலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
மனைவி எரித்துக்கொலை, கணவன் கைது !
நேற்றைய தினம் (13) காலை மெதகம பகுதியில் 41 வயதுடைய பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பல திருட்டில் ஈடுபட்ட ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது !
பல்பலப்பிட்டியில் ‘ஐஸ்’ போதைப்பொருள் வைத்திருந்ததாக 32 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நபர் பல தொடர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் போலீஸார்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
துப்பாக்கிச்சூட்டில் இறந்தது ஒரு சட்டத்தரணி !
இன்று (13) மாலை அக்குரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. சம்பவத்தின் போது ஒரு ஆணும் ஒரு பெண்ணும்…
Read More »