உள்நாட்டு செய்திகள்
-
நாட்டின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கு ஜப்பானின் ஆதரவு
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ‘தீவு நாடுகளின் கடல்சார் மாநாட்டில்’ (Island States Ocean Summit – ISOS) கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும்…
Read More » -
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் முயற்சிக்கு ஐ.ம.சக்தி கடும் எதிர்ப்பு
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று விசேட…
Read More » -
தேசிய பாடசாலைகளின் பௌதிக வள அபிவிருத்திக்காக அதகளவில் நிதி ஒதுக்கீடு
2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில், தேசிய பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக வரலாற்றில் அதிகபட்சமான 13.5 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், பாடசாலைகளைப் புனரமைப்புச்…
Read More » -
அரச வங்கியில் 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் அடங்கிய பை திருட்டு
ஹொரணை பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றில், 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் அடங்கிய பை ஒன்று திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கியின் பாதுகாப்பு மற்றும் பணப்…
Read More » -
பருவச்சீட்டு தாமதத்தால் ரயில்வே திணைக்களத்திற்கு ஏற்பட்ட நட்டம்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரதத் திணைக்களத்திற்கு 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை…
Read More » -
“Rebuilding Sri Lanka” நிதியம் குறித்து வௌியான முக்கிய தகவல்
“Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு கிடைத்த எந்தவொரு பணமும் இதுவரையில் செலவிடப்படவில்லை என சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் ஈ. எம். எஸ். ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய…
Read More » -
சுரேஷ் சலேவின் மனு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நாளை (04) காரணிகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்,…
Read More » -
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றக் கட்டமைப்பின் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…
Read More » -
யோஷிதவின் மனு மீதான விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி
நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள…
Read More » -
கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வௌிநாடு செல்ல தடை
உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்குமாறு கோட்டை நீதவான்…
Read More »