உள்நாட்டு செய்திகள்
-
பாடசாலைகளில் தற்காலிக ஆசிரியர் குடியிருப்புகள் !
தேயிலை மற்றும் ரப்பர் தோட்டப் பகுதிகளில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் 14 தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அருகாமையில், ஆசிரியர்கள் தங்குவதற்கான தற்காலிக குடியிருப்புகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்…
Read More » -
தவறான இடத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு, சிறுமி காயம் !
கொஹுவல, சரணங்கரா சாலையின் போதியவட்டா பகுதியில், வாகனம் ஓட்டிச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆரம்பகட்ட…
Read More » -
கிளிநொச்சியில் பெருமளவான கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது !
கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் 131 கிலோ கேரளக் கஞ்சாவைப் பொலிஸார் மீட்டுள்ளனர். வருட இறுதியில் கைப்பற்றப்பட்ட குறித்த பெருமளவான கஞ்சாவினை கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப்…
Read More » -
முல்லைத்தீவு சிறுமியின் மரணத்தில் சந்தேகம் !
கடந்த 21.12.2025 அன்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் ஒவ்வாமை காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார், குறித்த மரணத்தில்…
Read More » -
2025 ஆம் ஆண்டில் இலங்கை சுங்கம் சாதனை !
இலங்கை சுங்கத் திணைக்களம், நிதிஅமைச்சின் வருமான இலக்கினை விட அதிகமான இலக்கினை எட்டி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.…
Read More » -
சொந்த கிராமத்தில் வசிக்கவே ஆசை – மகிந்த
தனது சொந்த கிராமத்தில் எனது காலத்தினை முன்னெடுக்கவே ஆசை எனவும் இதை விடுத்து நான் கொழும்பில் குடியேறியுள்ளதாக வெளியான செய்திகள் பொய் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த…
Read More » -
காற்றின் தரம் குறைந்துபோய் உள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துபோய் உள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது, அறிக்கையொன்றின் மூலமே குறித்த பதிவினை தெரிவித்துள்ளனர் ! நாட்டில்…
Read More » -
பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி
பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அவர்களால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப்…
Read More » -
10 வெளிநாட்டுப் பெண்கள் கைது !
கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஸ்பா ஒன்றில் அனுமதியற்ற முறையில் இடம்பெற்ற விபச்சார விடுதியொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது, இதன்போது 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர், குறித்த…
Read More » -
பாடசாலை மாணவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு !!
தும்மோதர – போலவத்த பிரதான வீதியில், வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார், தம்மிஸ்சர தேசிய பாடசாலையில் க.பொ. உயர்தர வகுப்பில்…
Read More »