உள்நாட்டு செய்திகள்
-
டக்ளஸ்க்கு விளக்கமறியல் !
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, அண்மையில் கைத் துப்பாக்கி ஒன்று தொடர்பில்…
Read More » -
டித்வா புயல் நிவாரண உதவிகள் பற்றி அரசின் நிலைப்பாடு !
அண்மையில் வீசிய டித்வா புயல் காரணமாக நாட்டில் பல பகுதிகளில் பற்பல சேதங்கள் ஏற்பட்டன, இதனால் பல உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன, இதன் காரணமாக அரசினால் பலத்த…
Read More » -
கொழும்பில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டது !
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கும் மருதானை ரயில் நிலையத்துக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 09.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம…
Read More » -
கொழும்பில் தோல்வி, முல்லைதீவில் வெற்றி !
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் ஆளுங்கட்சி 3 வாக்குகளால் தோல்வியடைந்தது, இவ் வரவு செலவுத் திட்டத்தில்ஆளுங்கட்சி 57 வாக்குகளும் கூட்டு எதிர்க்கட்சி 60 வாக்குகள்…
Read More » -
திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் சுனில் செனவி
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று புத்த சாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார். தையிட்டி…
Read More » -
கேலி, கிண்டல்கள் வேண்டாம், முதலில் நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் – சஜித்
இந்த அரசாங்கத்தில் பல முகாமைத்துவ சிக்கல்கள் உள்ளன, யாரும் டித்வா சூறாவளியைக் கேலிக்கையான விடயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, இந்த கேலி கிண்டல்களான பார்வைகளால் தான் சுனாமியில் இருந்து எம்மால்…
Read More » -
இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் !
இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் நாளை திங்கட்கிழமை (22) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். புயல், வெள்ளம், மண்சரிவு போன்ற பேரிடர்களில் சிக்கி அல்லாடும் இலங்கை மக்களை…
Read More » -
இன்று முதல் மழை அதிகரிக்கலாம் !
டித்வா புயல் மற்றும் வெள்ளம் காரணமாக இலங்கையில் பல உயிரிழப்புகள் உள்ளிட்ட பல உடமைகளும் சேதமடைந்துள்ளது, அதனடிப்படையில் மீண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கொடையாளர்களின் உதவியுடன் நாடு…
Read More » -
நேற்று (13) சனிக்கிழமை, வீதி விபத்தில் ஐவர் உயிரிழப்பு !
நேற்று சனிக்கிழமை (13) நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவான தொடர் சாலை விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பொரலஸ்கமுவ, வெல்லவ, தங்கொட்டுவ, மதுரகொட…
Read More » -
வடக்கு மீனவர்களின்உரிமைகளை இழப்பதற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி
வடக்கு மீனவர்களின் உரிமைகளை இழப்பதற்கு இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதி அவர்கள் உறுதியாகத் தெரிவித்தார், நேற்று மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்,…
Read More »