உள்நாட்டு செய்திகள்
-
யோஷிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால்…
Read More » -
மாகாண சபைத் தேர்தல் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) நாடாளுமன்றில்…
Read More » -
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சங்கத்திற்கும், பிரதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சம்பந்தப்பட்ட சம்பவம்…
Read More » -
காலி மற்றும் களுத்துறையில் நீர்வெட்டு
களுத்துறை உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை (10) 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய களுத்துறை, வாதுவ,…
Read More » -
18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நாளை (10) முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் அமலுக்கு வரும்…
Read More » -
டெங்கு கட்டுப்பாட்டு சோதனை – 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மூன்று நாள் தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் முதல் நாளில் சோதனை செய்யப்பட்ட 31,196 இடங்களில் 2,097 இடங்களில் டெங்கு நுளம்பு கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு…
Read More » -
இணையத்தள மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் கைது
அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமம் ஒன்றை போலியாகப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பெண்…
Read More » -
ஹொரணை அரச வங்கியின் உதவி முகாமையாளருக்கு விளக்கமறியல்
ஹொரணை பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் ரூபா பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு…
Read More » -
சுரேஷ் சலேவுக்காக ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கை
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு எதிராக, அரசியலமைப்பு மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முரணான வகையில் நடத்தப்படும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி…
Read More » -
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கூட்டமொன்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்…
Read More »