உள்நாட்டு செய்திகள்
-
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க…
Read More » -
தலவத்துகொட உணவக தீ விபத்து: காயமடைந்த மூவரும் உயிரிழப்பு
தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரும் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் மூவர் காயமடைந்து கொழும்பு…
Read More » -
கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி
கிராண்ட்பாஸ், லூகாஸ் வீதி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொட்டலங்க சந்தி திசையில் இருந்து பேலியகொடை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்…
Read More » -
மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்த சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக…
Read More » -
தலவத்துகொட பகுதியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து
தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று…
Read More » -
சரண குணவர்தனவுக்கு 4 வருட கடூழிய சிறை
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் தலா…
Read More » -
ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (09) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
Read More » -
காணாமல் போன பணம் குறித்து விளக்கமளிக்க மத்திய வங்கிக்கு கால அவகாசம்
திறைசேரியிலுருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமைக்கு மத்திய வங்கியும் பொறுப்புக்கூற வேண்டும் என நிதியமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ…
Read More » -
ஜூன் மாதத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு
ஜூன் மாதத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (09) கூடவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று முற்பகல் 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற…
Read More » -
ஹம்பந்தோட்டை மீனவர்கள் வாழ்வாதாரம் குறித்து சஜித் ஆய்வு
ஹம்பந்தோட்டை நகரை அண்டிய பகுதிகளில் கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08) அப்பகுதிகளுக்கு…
Read More »