உள்நாட்டு செய்திகள்
-
எரிவாயு தட்டுப்பாடு, நிறுவனத்தினரின் விசேட அறிவிப்பு !
லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்கள் தட்டுப்பாடு குறித்து, அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 30,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட எரிவாயு இறக்குமதி முனையத்தை பயன்படுத்துவதில்…
Read More » -
சட்டத்தரணி கொலை, சந்தேகநபர்கள் இன்று நீதி மன்றத்தில் !
கடந்த வெள்ளிக் கிழமை அக்குரங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர் அதன்படி குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய…
Read More » -
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து, புதிய சட்டம் !
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான புதிய சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும்…
Read More » -
யானை தாக்கியதில் வெளிநாட்டவர் உயிரிழப்பு !
சிகிரியாவை அண்மித்த பிதுறங்கல பகுதியில் யானை தாக்கியதில் ஹங்கேரிய நாட்டினைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, குறித்த நபர் தனது மனைவியுடன் குறித்த பகுதியில்…
Read More » -
நாளை ஆரம்பமாகும் O/L பரீட்சைகள் !
நாளைய தினம் (17) செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட…
Read More » -
10 ற்கும் மேற்பட்ட தனியார் ஜெட் ரக விமானங்கள் இலங்கையில்
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 உலகக் கிண்ண போட்டியை கண்டுகளிப்பதற்காக இலங்கைக்கு பல முன்னணி பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர் அதன்படி கடந்த…
Read More » -
ஒரு நாளில் இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் !
கொழும்பின் ஜிந்துபிட்டி பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்குள் நேற்று(14) நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என பொலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும்…
Read More » -
மனைவி எரித்துக்கொலை, கணவன் கைது !
நேற்றைய தினம் (13) காலை மெதகம பகுதியில் 41 வயதுடைய பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்…
Read More » -
பல திருட்டில் ஈடுபட்ட ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது !
பல்பலப்பிட்டியில் ‘ஐஸ்’ போதைப்பொருள் வைத்திருந்ததாக 32 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நபர் பல தொடர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் போலீஸார்…
Read More » -
துப்பாக்கிச்சூட்டில் இறந்தது ஒரு சட்டத்தரணி !
இன்று (13) மாலை அக்குரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. சம்பவத்தின் போது ஒரு ஆணும் ஒரு பெண்ணும்…
Read More »