உள்நாட்டு செய்திகள்
-
வாகனத்துக்குள் இருந்த ஆண்–பெண் சுட்டுக்கொலை
தலங்கம–அகுரேகொட பகுதியில் இரண்டு பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகுரேகொடாவில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டின் கார் நிறுத்துமிடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்…
Read More » -
இன்று நாட்டின் பல இடங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் !
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள இன்றைய (13) காலநிலை அறிக்கையின் படி, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக…
Read More » -
வெள்ளவத்தையில் விபச்சார விடுதி, இருவர் கைது !
வெள்ளவத்தை மரைன் டிரைவில் பகுதியில் மசாஜ் மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு இடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, தாய்லாந்து நாட்டினர்…
Read More » -
இலங்கை கடவுச்சீட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள புதிய அறிவித்தல் !
கடவுச்சீட்டை பெற்று கொள்வதற்கான விண்ணப்பதாரர்கள் நாளையதினம் (13) பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கோ அல்லது பிராந்திய அலுவலகங்களுக்கோ பிரவேசிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிவரவு¸ குடியகல்வுத்…
Read More » -
12 பேருக்கு மரண தண்டனை
கம்பஹா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலா மற்றும் அவரது பாதுகாவலர் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.…
Read More » -
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு, நடந்தது என்ன ?
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் வான் ஒன்றினை ஓட்டிச் சென்ற வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் ஃபயாஸ் என்ற சிறுவன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்…
Read More » -
2019க்கு முன் வாங்கிய சிம் கார்டுகளுக்கு புதிய விதி
2019 ஆகஸ்ட் 2க்கு முன் வழங்கப்பட்ட சிம் கார்டுகளின் பயனர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான புதிய விதிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு…
Read More » -
பாடசாலை மாணவர் போக்குவரத்து தொடர்பில் புதிய விதிகள் !
பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை ஒழுங்குபடுத்தும் அதிகாரம்…
Read More » -
இலங்கையின் டித்வா புயல் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை !
இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அலுவலகம் கண்காணிப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது இந்த அறிக்கையில் கடந்த 20 வருடத்திற்குள் ஏற்பட்ட வெள்ள…
Read More » -
103 இலங்கையர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பிறப்பித்துள்ளது.
வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த 103 குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸாரின் செய்தித் தொடர்பாளர்…
Read More »