உள்நாட்டு செய்திகள்
-
சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை பழிவாங்கும் நடவடிக்கையாகும்
முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானியான ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டு அநீதியான முறையில்…
Read More » -
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில்,…
Read More » -
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம்…
Read More » -
சலேவுக்கு ஆதரவாக போராட்டம் – கூடாரங்களை அகற்றிய பொலிஸார்
கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்குஆதரவு தெரிவித்து இன்று (08) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக…
Read More » -
பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாளை (09) பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேல் நிலவும்…
Read More » -
சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி – நீதிமன்றுக்கு அறிவித்த CID
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு…
Read More » -
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1,077 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1,077 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More » -
எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அவரது தாய் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். “எனது மகனை…
Read More » -
QR குறியீடு மூலம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை
நாட்டில் தற்போது முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு QR குறியீடு மூலம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை என்று தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும்…
Read More » -
வாகன இலக்கத்தகடு அச்சிடும் பணிகள் ஆரம்பம்
கேள்வி விலை மனு கோரல் நடைமுறைகளில் ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாக ஓராண்டுக்கும் மேலாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் இன்று முதல் மீண்டும்…
Read More »