உள்நாட்டு செய்திகள்
-
வாகன இறக்குமதியால் சுங்க வருமானம் தொடர்ந்து அதிகரிப்பு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாகன இறக்குமதிக்கு மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகளில் வீழ்ச்சி ஏற்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின்…
Read More » -
பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள்
பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குள் சிலர் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆவணங்களை நாசம் செய்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (07) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
Read More » -
சுரேஷ் சலேவுக்காக தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம்
சுரேஷ் சலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, முள்ளிவாய்க்கால் பழிவாங்களை நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கிறது. புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை என தேசிய…
Read More » -
டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்
டெங்கு ஒழிப்பிற்காக 3 நாட்களைக் கொண்ட விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய இன்று (08), நாளை (09) மற்றும்…
Read More » -
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 430 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய நேற்று (7) முன்னெடுக்கப்பட்ட…
Read More » -
போலி அமெரிக்க டொலர்களுடன் நால்வர் கைது
போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சந்தேகநபர்களை கைது…
Read More » -
வடக்கு கரையோரத்தில் பலத்த காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை
காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மறு…
Read More » -
சலேவின் மனைவி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை…
Read More » -
மீகொட தன்சல் விபத்து – இறுதி சந்தேகநபருக்கும் விளக்கமறியல்
மீகொட சந்திக்கு அருகில் விபத்தை ஏற்படுத்தி 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவத்தில் கெப் ரக வாகனத்துடன் தொடர்புடைய இறுதி சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை…
Read More »