உள்நாட்டு செய்திகள்
-
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்து ஒருவர் பலி !
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேவேளை, மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பொன்னாலையில்…
Read More » -
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழைவீழ்ச்சி பதிவாகும் !
இன்றைய (09) காலநிலைத் தரவுகளின் அடிப்படையில் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்…
Read More » -
ஜனாதிபதி நிதியத்திற்கு மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு !
கடந்த 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான…
Read More » -
நாளை முதல் அஞ்சல் கட்டணம் உயர்வு – குறைந்தபட்சம் ரூ.70!
அஞ்சல் கட்டணம் உயர்வு: நாளை முதல் அமல் 📮📈 அஞ்சல் துறை, திங்கட்கிழமை (பிப்ரவரி 9) முதல் அஞ்சல் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச அஞ்சல்…
Read More » -
விசேட சோதனை நடவடிக்கைகள் – 777 பேர் கைது
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது நேற்று முன்தினம் மட்டும்(06) 777 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சோதனையின்போது ஹெரோயின் 434 கிராமும் ஐஸ்…
Read More » -
கிரிக்கட் துடுப்பினால் அடித்ததில் இளைஞர் மரணம் !
இரு குடும்பங்களிற்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 21 வயது இளைஞர் ஒருவர் கிரிக்கெட் துடுப்பினால் அடித்ததில் உயிரிழந்துள்ளார், இச் சம்பவம் இரத்மலாணை பகுதியில் பதிவாகியுள்ளதாக பொலிஸார்…
Read More » -
லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு !
நேற்று(06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின்…
Read More » -
லொறி மோதியதில் 11 வயது சிறுமி மரணம் !
11 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் வீதியோரமாக சென்று கொண்டிருக்கும் போது லொறி மோதியதில் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர், குறித்த சம்பவம் அனுராதபுரத்தில் கடந்த வியாழக் கிழமை…
Read More » -
கெஹெலிய ரம்புக்வெலவின் மகள் கைது !
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மகள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாரத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 300 மில்லியன் ரூபாய் பணமோசடி குற்றச்சாட்டு…
Read More » -
புயல் பாதித்த பாடசாலை மாணவர்களுக்கு ரூ.1.9 பில்லியன் நிதியுதவி!
புயல் Ditwah காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உதவுவதற்காக, ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 1.9 பில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
Read More »