உள்நாட்டு செய்திகள்
-
நாட்டிற்குள் வந்த போதைப்பொருட்கள், இருவர் கைது !
இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து, கடந்த பெப்ரவரி 2 ஆம் தேதி வத்தளையில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன்…
Read More » -
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கையில் நீண்ட காலமாக…
Read More » -
அலட்சியத்தின் பலி: சிமெண்டு துண்டு விழுந்து சிறுவன் உயிரிழப்பு
மடம்பிட்டியாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் வெளிப்புற சுவரிலிருந்து சிமெண்டு பிளாஸ்டர் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
அழுத்தத்தில் இலங்கை அணி! உற்சாகம் அளித்த ஜனாதிபதி
Anura Kumara Dissanayake இன்று, Sri Lanka national cricket team பயிற்சி முடிந்த பின்னர், கொழும்பிலுள்ள NCC Ground மைதானத்தில் அணியைச் சந்தித்தார். இது, வரவிருக்கும்…
Read More » -
காலி சிறைச்சாலையில் அதிரடி சோதனை – ஹெரோயின் கைப்பற்றல்
Galle Prison வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கைப்பேசிகள், சிம் கார்டுகள் மற்றும் போதைப்பொருட்கள் அடங்கிய கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை திணைக்களத்தின் தகவலின்படி, மொத்தமாக 19…
Read More » -
தில்வின் சில்வா தலைமையில் JVP குழு இந்தியாவிற்கு பயணம்
ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) கட்சியின் பொதுச் செயலாளர் Tilvin Silva தலைமையிலான பிரதிநிதிகள் குழு, இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின் (ICCR) அழைப்பின் பேரில் இன்று…
Read More » -
அதிகமான பாடசாலைகளில் 10 க்கும் குறைவான ஆசிரியர்கள் பணியில் !
நாட்டில் இடம்பெற்ற தொகைமதிப்பின் படி, நாடு முழுவதும் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்…
Read More » -
சிறுமி துஸ்பிரயோகம் செய்தவருக்கு 30 வருட கடூழிய சிறை !
மனைவியின் சகோதரியான குறித்த 14 வயது சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம்…
Read More » -
சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு !
அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
ஷிராந்தி மற்றும் நாமல் இன்று விசாரணைகளுக்காக முன்னிலை !
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சவை, இன்று செவ்வாய்க் கிழமை (03) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது, அதனடிப்படையில் இன்று முற்பகல்…
Read More »