உள்நாட்டு செய்திகள்
-
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்படாது
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே…
Read More » -
சுரேஷ் சலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் – கம்மன்பில வெளிப்படுத்திய விடயம்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேற்கொண்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அவர் எதிர்நோக்கும்…
Read More » -
மதுபோதையில் வாகனம் செலுத்திய 57 பேர் கைது
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன்…
Read More » -
மீகொட தன்சல் விபத்து – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
மீகொட சந்தியில் தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கெப் வாகனத்தின் உரிமையாளரும் மற்றைய நபரும் வரும்…
Read More » -
மோட்டார் சைக்கிள் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் ஒன்றின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததில், வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (05) மதியம்…
Read More » -
தங்கத்தின் விலையில் இன்றும் மாற்றம்
இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (06) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்…
Read More » -
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் FU Xiao, அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ்…
Read More » -
அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு – பல பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் அதிகரித்தாலும், இதுவரை வெள்ள அபாய நிலை ஏற்படவில்லை என, நீர்ப்பாசனத்…
Read More » -
டெங்கு காய்ச்சல் காரணமாக 20 பேர் உயிரிழப்பு
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 35,228 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர்…
Read More » -
இலங்கை பட்டய ஊடக வல்லுநர்கள் குறித்து வெளியான வர்த்தமானி
இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ஜூன் மாதம் 05ஆம் திகதியிட்ட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள இச்சட்டமூலத்தின்படி, முன்மொழியப்பட்டுள்ள இந்த…
Read More »