உள்நாட்டு செய்திகள்
-
இன்றைய காலநிலை பற்றிய தகவல்கள் !
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று திங்கட் கிழமை (2) அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More » -
நாமல், ஷிராந்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு…
Read More » -
எரிபொருள் விலைகளில் திருத்தம் !
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன்…
Read More » -
சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பாவிப்பதற்கு தடை ?
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களின் பாவனையை தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்…
Read More » -
நாட்டில் புத்த சாசனம் மற்றும் வளங்களைப் பாதுகாக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை !
இலங்கையின் புத்த சாசனம் மீது விமர்சனக்கணை தொடுக்கும் அநுர அரசை விரட்டியடிக்க வேண்டும், இதற் குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத்…
Read More » -
பெண்கள் ஆணைக்குழுவின் தலைவி பதவி விலகல் !
இலங்கையின் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் (NWC) தலைவி கலாநிதி ரமணி ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ‘சிலோன் டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது. 2024…
Read More » -
நாமல் சந்தித்த இந்திய பிரபல அரசியல்வாதி !
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ச இந்தியாவின் கர்நாடக முதல்வா் சித்தராமையா அவர்களைச் சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு இந்தியாவின் பெங்களூரில் உள்ள கா்நாடகா முதல்வா் சித்தராமையாவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…
Read More » -
ஆண்டின் ஆரம்பத்தில் அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் !
அதிகரித்து வரும் சுற்றுலாப்பயணிகளின் வருகையின் அடிப்படையில் இந்த ஆண்டின் முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More » -
மட்டக்களப்பில் நடந்த அரிய சம்பவம் !
மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று திங்கட் கிழமை…
Read More » -
வடக்கு கிழக்கில் போராட்டம், ஆதரவு திரட்டும் யாழ்.பல்கலை மாணவர்கள் !
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,…
Read More »