உள்நாட்டு செய்திகள்
-
விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு பெரிய அளவிலான…
Read More » -
அரச வெசாக் பண்டிகை மே மாதத்தில் !!
அரச வெசாக் பண்டிகை மே மாதம் 30 ஆம் திகதி கொண்டாடப்படும் என, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன…
Read More » -
பலாங்கொடை கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி !
அண்மையில் நாட்டில் அதிகமாக பேசப்பட்ட விடயங்களில் திருகோணமலை சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம் முக்கியமானது, இது தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…
Read More » -
இன்று மாலை நாட்டின் அதிக இடங்களில் மழைவீழ்ச்சி பதிவாகும் !
இன்று மாலை நாட்டின் அதிக இடங்களில் மழைவீழ்ச்சி பதிவாகும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது, அதனடிப்படையில் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில்…
Read More » -
சூறாவளி எதிரொலி, வடக்கு ரயில் பாதைகள் மூடப்படுகின்றது .
டிட்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார். இதன்…
Read More » -
விசேட சுற்றிவளைப்பில் இருவர் கைது !!
நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட இரகசிய சுற்றிவளைப்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், 30 மற்றும் 32 வயதுடைய குறித்த இருவரும் வெளிநாட்டில் தாயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கியுடனும் அதற்கான தோட்டாக்களுடனுமே…
Read More » -
இலங்கையில் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் அறிமுகம் !
“தூய நிலத்தின் நட்சத்திரம்” என்ற பெயரில் இலங்கையில் உலகின் மிகப்பெரிய ஊதா நட்சத்திர இரத்தினக்கல் அறிமுகமாகியுள்ளது , இந்த இரத்தினக்கல் ஆறு கதிர் நட்சத்திர வடிவத்தில் உள்ளது,…
Read More » -
இன்றைய காலநிலை பற்றிய தகவல்கள் !
இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், வெப்பமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா மாகாணங்களிலும்…
Read More » -
கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
கொழும்பின் ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர், குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்…
Read More » -
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை !!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர், அதனடிப்படையில் கடந்த ஆண்டு 2025 இல் மாத்திரம் போதைப்பொருள் பாவனை தொடர்பில் 7040 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதில்…
Read More »