உள்நாட்டு செய்திகள்
-
மீகொட கோர விபத்து: தேடப்பட்ட இருவர் பொலிஸில் சரண்
மீகொட பகுதியில் தன்சல் வரிசையில் இருந்தவர்கள் மீது வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில், அங்கிருந்து தப்பியோடிய கெப் ரக வாகனத்தின் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் மீகொட…
Read More » -
முன்பள்ளிக் கல்வியின் தரத்தை உறுதி செய்வது அரசின் பொறுப்பாகும்
ஒரு குழந்தையின் எதிர்காலக் கல்விப் பயணத்தை நிர்ணயிக்கும் முக்கியமான கட்டமாக முன்பள்ளிக் கல்வி அமைவதால், அதன் தரத்தை உறுதி செய்வது அரசின் பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி…
Read More » -
சஹஸ்புர கொலை சம்பவம் – இருவர் கைது
சஹஸ்புர, ஹல்கஹவத்த பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை சஹஸ்புர பொலிஸார் நேற்று (5) கைது செய்துள்ளனர்.…
Read More » -
பாடசாலை என்பது அன்பும் பாதுகாப்பும் தரும் இடமாக இருக்க வேண்டும்
பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அறிவை மாத்திரம் வழங்கும் இடமல்ல, அது அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் பாதுகாப்பான, அன்பு நிறைந்த இடமாக அமைய வேண்டும் என பிரதமர் ஹரிணி…
Read More » -
நாட்டைக் கட்டியெழுப்புவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்
நமது நாடு எல்லா வகையிலும் பாரதூரமான ஆபத்திற்கும் அவதானத்திற்கும் முகம் கொடுத்துள்ளது. பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மக்களின் வாழ்வாதாரம் பல்வேறு காரணங்களால் சீர்குலைந்து, வறுமை அதிகரித்து…
Read More » -
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (05)…
Read More » -
லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை
ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.…
Read More » -
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.…
Read More » -
கபில சந்திரசேனவின் மரண விசாரணை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான மேலதிக மரண விசாரணை சாட்சியங்களை, எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும்…
Read More » -
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான விற்பனை…
Read More »