-
வெளிநாட்டுச் செய்திகள்
ஈரானில் போராட்டம், 500 பேர் பலி !!
ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம் காரணமாக அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளது, குறித்த பணவீக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையே குறித்த போராட்டங்களின் ஆரம்பப் புள்ளியாகும், இதனால்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை, ஒருவர் கைது !
யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து சந்தி பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 3000 போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
நாளை மீண்டும் ஆரம்பமாகும் க.பொ.த உயர்தர பரீட்சைகள்
கடந்த ஆண்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சைகள் மீண்டும் நாளை (12) திங்கட் கிழமை ஆரம்பமாகின்றது, இந்தபரீட்சையானது 2,086 பரீட்சை நிலையங்களில்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் !
பருவ மழை காரணமாக அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டின் முதல் வாரத்தில் 13 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
வடக்கு மாகாணத்தில் கன மழைக்கு எதிர்பார்ப்பு !!
வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்காக 80 கி.மீ. தொலைவில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறைத்…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
“பாகிஸ்தான் vs இலங்கை ” இன்று மாலை அடுத்த போட்டி !
பாகிஸ்தான் அணி கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியாக டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு வந்திருந்தாலும், 2015ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கை மண்ணுக்கு…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பெப்ரவரி 27, 28ஆம் திகதிகளில் கச்சதீவுத் திருவிழா
ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்றது, இவ்வருடம்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை படு தோல்வியடைவது உறுதி – பிரதமர்
தனக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பிரேரணை படு தோல்வியடைவது உறுதி என்றும் அவர்…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
நியூசிலாந்து T20 உலகக் கிண்ண அணி அறிவிப்பு !
இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கான அணியினை நியூசிலாந்து அறிவித்துள்ளது, வலுவான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்ட இந்த அணியினை மிட்சல் சான்ட்னர்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
தமிழ் மக்களுக்கான தீர்வில் அரசு கரிசனை ! -விஜித ஹேரத்
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான அரசு உறுதியுடன் செயற்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித…
Read More »