-
உள்நாட்டு செய்திகள்
தவறான இடத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு, சிறுமி காயம் !
கொஹுவல, சரணங்கரா சாலையின் போதியவட்டா பகுதியில், வாகனம் ஓட்டிச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆரம்பகட்ட…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
கிளிநொச்சியில் பெருமளவான கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது !
கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் 131 கிலோ கேரளக் கஞ்சாவைப் பொலிஸார் மீட்டுள்ளனர். வருட இறுதியில் கைப்பற்றப்பட்ட குறித்த பெருமளவான கஞ்சாவினை கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப்…
Read More » -
வெளிநாட்டுச் செய்திகள்
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலமானார் !
பங்களதேஷின் முன்னாள் பிரதமரும், பங்களதேஷ் தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80) சிகிச்சை பலனின்றி இன்று காலமானார், இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
முல்லைத்தீவு சிறுமியின் மரணத்தில் சந்தேகம் !
கடந்த 21.12.2025 அன்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் ஒவ்வாமை காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார், குறித்த மரணத்தில்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
2025 ஆம் ஆண்டில் இலங்கை சுங்கம் சாதனை !
இலங்கை சுங்கத் திணைக்களம், நிதிஅமைச்சின் வருமான இலக்கினை விட அதிகமான இலக்கினை எட்டி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
சொந்த கிராமத்தில் வசிக்கவே ஆசை – மகிந்த
தனது சொந்த கிராமத்தில் எனது காலத்தினை முன்னெடுக்கவே ஆசை எனவும் இதை விடுத்து நான் கொழும்பில் குடியேறியுள்ளதாக வெளியான செய்திகள் பொய் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
காற்றின் தரம் குறைந்துபோய் உள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துபோய் உள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது, அறிக்கையொன்றின் மூலமே குறித்த பதிவினை தெரிவித்துள்ளனர் ! நாட்டில்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி
பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அவர்களால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
10 வெளிநாட்டுப் பெண்கள் கைது !
கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஸ்பா ஒன்றில் அனுமதியற்ற முறையில் இடம்பெற்ற விபச்சார விடுதியொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது, இதன்போது 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர், குறித்த…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பாடசாலை மாணவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு !!
தும்மோதர – போலவத்த பிரதான வீதியில், வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார், தம்மிஸ்சர தேசிய பாடசாலையில் க.பொ. உயர்தர வகுப்பில்…
Read More »