-
உள்நாட்டு செய்திகள்
இலங்கையில் பாடசாலைகள் நாளை தொடங்கும் !
2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணை, நாளை (05) முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் தொடங்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது, அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம்…
Read More » -
விளையாட்டுச் செய்திகள்
ஆடவர் T20 உலகக் கிண்ணம், இலங்கையில் இடம்பெறும் மாற்றம் !
2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு, கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீனமயமாக்கல் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளுக்காக 175 கோடி…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
நாட்டில் இன்றும் பல இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி !
நாட்டின் கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு !
நேற்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
அவசர அவசரமாக மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சி !!
அவசர அவசரமாக மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
கடந்த ஆண்டு சவாலான ஒன்று – நீதி அமைச்சர்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
இலங்கையில் கொடுக்கப்படும் நாள் மற்றும் மாத வருமானத்தில் மாற்றம் !
2026 இல் இருந்து இலங்கையில் வருமானம் தொடர்பிலான சில முக்கிய தீர்மானங்கள் நடைமுறைக்கு வருகின்றது, இதன்படி, தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனத்தில் இன்று முதல் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
புதிய வருடத்தில் இலங்கைப் பாராளுமன்றம் எப்போது கூடப்படவுள்ளது !
2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு எப்போது இடம்பெறும் என பாராளுமன்ற அலுவல்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (31) நடைபெற்ற பாராளுமன்ற…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
இந்த வருடம் 114 துப்பாக்கிச்சூடுகள் நாட்டில் நடந்தேறியுள்ளது !
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்…
Read More » -
உள்நாட்டு செய்திகள்
பாடசாலைகளில் தற்காலிக ஆசிரியர் குடியிருப்புகள் !
தேயிலை மற்றும் ரப்பர் தோட்டப் பகுதிகளில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் 14 தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அருகாமையில், ஆசிரியர்கள் தங்குவதற்கான தற்காலிக குடியிருப்புகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்…
Read More »